Friday, August 16, 2013

தலைப்பிடாதவை - 2

எல்லா மனிதர்களிடமும் 
ஏதேனுமொரு காரணம் 
இருக்கவே செய்கிறது 

தனிமையிலிருக்கும் போது 
​தனக்கு தானே 
புன்னகைத்து கொள்வதற்கும்
கண்ணீர் சிந்தி 
கொஞ்சம் அழுவதற்கும்
-- பால் ஆரோக்கியம்

No comments:

Post a Comment