அனைவருக்கும்
எனது
இனிய
புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்
நடந்தவைகளை நல்லதுக்கே என்று ஏற்றுக் கொண்டு, நடப்பவைகளும் நடக்க இருப்பவைகளும் நல்லதாகவே இருக்குமென்கிற நம்பிக்கையுடன் முன்னோக்கி காலடி எடுத்து வைப்போம் இந்த புதிய ஆண்டில்.. என்றும் போல் இன்றும் வாழ்க்கை நாம் வசத்தில் தான் உள்ளது.. வாருங்கள்.. வாழ்ந்து தான் பார்த்து விடுவோமே..
..அன்புடன்
பால்
No comments:
Post a Comment